MARC காட்சி

Back
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

          வையை கிருதுமால் ஆறுகளின் வெள்ளம் கிழக்குக் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து இராமநாதபுரம் அருகே பெரிய கண்மாய் என்ற பயனுள்ள பெரிய நீர்த்தேக்கத்தை இவர் அமைத்தார். மதுரையை அடுத்த தோப்பூரை அடைந்தவுடன் குண்டாறாக மாறி மூப்பையூர் கடலில் கலக்கின்ற கிருதுமால் நதியை கமுதிக்குக் கிழக்கே, முதுகுளத்தூர் வட்டம் பயன்படும் வகையில் ரெகுநாத காவிரியாக புதிய கால் ஒன்றை அமைத்து புகழ் பெற்றார். இராமேசுவரம் இராமநாதசுவாமி சன்னதியில் ரெகுநாத குருக்களுக்கு கைக்கிநாட்டு பால்குளம் கிராமத்தை தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் பெற்றவர் ரெகுநாத குருக்கள் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், இராமலிங்கவிலாசம், அரண்மனை, அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி
906 : _ _ |a கி.பி.1723
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
995 : _ _ |a TVA_CPS_00106
barcode : TVA_CPS_00106
book category : சேதுபதி
cover :
Primary File :

40-1.jpg

40-2.jpg

40-3.jpg

40-4.jpg

40-5.jpg

40-6.jpg

40-7.jpg

40-8.jpg